Invisible tears

நானும் என் காதலும்... 

                               
                             வாழ்கையில் எப்படியாவது படிச்சி engineer ஆகணும் என்றிருந்த என்னாசையில்   கடைசியில் காதல் எனும் புயலினால் என் வாழ்க்கை திசைமாறி போன கதை...யாரும் கண்ணீர் சிந்தவேண்டும்  என்பது எனது எனது நோக்கமல்ல எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது என்பதே எனது நோக்கம் ..இதோ எனது காதல் காவியம்....
                     நானும்  காலை இரவு என்று தெரியாமல் சதா படிசுகிட்டே இருந்தான் . 

அப்போ தான் முதன் முதலில் அவளை சந்திச்சன்...ஆம் கண்டதும் காதல் ....அவள் அப்படி ஒரு அழகு(ANGEL) .

நீங்களே சொல்லுங்க இப்பிடி ஒரு அழகு சிலைய பார்த்தா யாருக்கு தான் காதல் வராது.எனக்கு அவ தேவதை போல தெரிஞ்சா..அவளோட பேசணும் என்பதற்காக அவளுக்கு நா  கிபிட் எல்லாம் கொடுத்தேன்   

.என் காதலை அவள் ஓகே சொன்னதும் என் சந்தோஷம் மற்றவர்களைபோல நானும் மணி கணக்கில் தொலைபேசியில் அவளுடன் அரட்டை ..படிப்ப நெனச்சு பார்கல   ............ 
  
நானும் அவளும் சுற்றி திரியும் போது நண்பர்களின்  பார்வை..வெக்கத்தில் அவர்களை நான் பார்க்கும் பார்வை ...


அது ஒரு காலம்....... 
                                                     பெப்ரவரி 14 அவள் என் கண் முன்னாடியே வேற ஒருவனுக்கு கொடுத்த பூ ..
                                                        
அதை பார்த்த நான்...இதயமே தூள் தூளாய்  போனது அவளை நினைத்து சில நாள் அழுகை .....மனசுக்குள்ள ஒரு வெறி அவளை  மறக்கணும்னு 

அவளை மறக்க முடியாமல் படிக்க முடியாமல் ஐயோ ......கொடுமை
                                                      
  அவளை மறக்க நான் தேர்வு செய்த வழி  மது,

நானும் எனது காதலும்மறுபடி கெஞ்சி கேக்குறன்.....pls don't tell me tat three words.........."be my friend"


  with love
prasana ram -feel the pain
கண்ணீர் சிந்த வேண்டாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ் வ்வ்........... 

3 comments

Satheesh A said...

parsanna neeya ithu....

kadaisevaraikum un kadhala
yenga kitta kooda sollaliyeda
.....

cheer up..... said...

Enna thaan unmaiyaana kathaiyaa irunthaalum apdiyevaa type panrathu...


Konjmaavatu kathaiya sethi irukalaame ?????


Sankar

Urs & Angel Friend

rajkumar.r said...

:)